உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பணமே கதி என இருப்பவர்களை திருத்த வழி உண்டா?

பணமே கதி என இருப்பவர்களை திருத்த வழி உண்டா?

சம்பாதிப்பது தவறல்ல. ஆனால், பிறருக்கு உதவுவது நம் கடமை. பணத்தாசையால் அலைபவனுக்கு கடவுளின் அருள் கிடைப்பதில்லை. இவர்கள் திருந்தும் விதத்தில் குடும்பத்தினர் நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லவும், அவர்களுக்காக வழிபடவும் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !