உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முன்னோருக்குப் படைத்ததை காகம் எடுக்காவிட்டால் தோஷமா?

முன்னோருக்குப் படைத்ததை காகம் எடுக்காவிட்டால் தோஷமா?

உணவை வைத்த பின் அங்கேயே நின்றால் காகம் எப்படி வரும்? வராமலோ அல்லது தாமதமாக வந்தாலோ  பரவாயில்லை. இயற்கையாக நிகழும்  இதை பிதுர் தோஷமாக கருத வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !