உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருட்டில் சாப்பிடக் கூடாதாமே..

இருட்டில் சாப்பிடக் கூடாதாமே..

கடவுளின் வடிவமான உயிரின் துணை இல்லாமல், உடம்பு இயங்காது. திருமூலர் ‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என குறிப்பிடுவார். சாப்பிடுவது என்பது உயிராகிய கடவுளுக்குச் செய்யும் பூஜை. இருட்டில் சாப்பிடுவது என்பது விளக்கின்றி வழிபடுவது போலாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !