உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலில் பஞ்சபுராணம் பாடுவது அவசியமா?

கோயிலில் பஞ்சபுராணம் பாடுவது அவசியமா?

வழிபாட்டின்  நிறைவாக  தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் என்னும் ஐந்தில் இருந்தும் ஒரு பாடல் பாடுவதற்கு பஞ்சபுராணம் ஓதுதல் என்று பெயர். கோயில்களில் அவசியம் இதை  செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !