உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுத்தமான திருநீறை அடையாளம் காண்பது எப்படி?

சுத்தமான திருநீறை அடையாளம் காண்பது எப்படி?

பசும்சாணத்தில் தயாரிப்பதே சுத்தமான திருநீறு. சாம்பல் நிறத்தில் இருக்கும். இது பூசுவதற்கு வழுவழுப்பாக இருக்காது. இதில் கெமிக்கல், வாசனை திரவியம் கலப்பது கூடாது. முறையாக திருநீறு தயாரிப்பவர்களிடம் பெற்று சாம்பிராணி தைலம் கலந்து பூசுவது சிறப்பு.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !