மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
2599 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
2599 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
2599 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த, கே.ஆர்.பி., அணை வழியாக பச்சிகானப்பள்ளியில் உள்ள, மீன் கடைகளில் சாப்பிட சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம். இந்நிலையில், கே.ஆர்.பி., அணை மேல் பகுதியில், பச்சிகானப்பள்ளி செல்லும் வழியில், மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே, அணையில் நீராடுவோர், சாமியை வழிபடுவர். இவ்வாறு, வருவோரின் வாகனங்கள், கோவில் எதிரே சாலையோரம் நிறுத்தப்படுவதால், அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை, கே.ஆர்.பி., அணை, போலீசார் கண்காணிக்க வேண்டும், என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2599 days ago
2599 days ago
2599 days ago