உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழி வாங்கும் உணர்விலிருந்து விடுபட என்ன செய்யலாம்?

பழி வாங்கும் உணர்விலிருந்து விடுபட என்ன செய்யலாம்?

இடையூறு செய்த ஒருவருக்கு நாமும் இடையூறு செய்ய வேண்டும் என நினைப்பதே இதற்குக் காரணம். அறிந்தோ அறியாமலோ  செய்த தவறுக்கு, கடவுள் தரும் தண்டனை  இடையூறு.  குறிப்பிட்ட ஒருவருக்கும், இடையூறுக்கும் தொடர்பு இல்லை என்பதை உணரும் பக்குவம் வந்தால் போதும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !