புலியூர் கிருஷ்ணர் கோயிலில் திருவிளக்கு பூஜை
ADDED :2591 days ago
திருவாடானை: திருவாடானை அருகே புலியூர் கிருஷ்ணர் கோயிலில் திருவிளக்குபூஜை நடந்தது. கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு நடந்தநிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டுவிளக்கேற்றி வழிபட்டனர். அன்னதானம், கலைநிகழ்ச்சிகள்நடந்தன.