உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தலைப்பாகையில் தண்டாயுதபாணி!

தலைப்பாகையில் தண்டாயுதபாணி!

சேலம் அருகேயுள்ள வடசென்னிமலை முருகன் கோயிலில் கருவறையில் பாலசுப்ரமணியர் குழந்தை வடிவில் மேற்கு நோக்கி சிரித்தபடியும், அருகில் தண்டாயுதபாணி துறவுக் கோலத்தில் ருத்ராட்ச மாலை, தலைப்பாகை அணிந்த கோலத்திலும் என இரு வடிவில் தரிசனம் தருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !