தாலி கட்டிக்கொள்ளும் பிள்ளையார்!
ADDED :2606 days ago
மதுரை வடக்கு மாட வீதியில் நேரு தெருவில் உள்ள ஆலாலசுந்தர விநாயகர் கோயிலில், பெண்கள் கிரஹதோஷம் நீங்க பிள்ளையாருக்கே தாலி கட்டி வழிபடுவர். இதனால் இவர் ‘தாலி கட்டிக்கொள்ளும் பிள்ளையார்’ என அழைக்கப்படுகிறார்.