உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநீறு இடுவதற்கு எந்த விரலைப் பயன்படுத்த வேண்டும்?

திருநீறு இடுவதற்கு எந்த விரலைப் பயன்படுத்த வேண்டும்?

திருநீறு இடுவதற்கு வலக்கையில் ஆள்காட்டிவிரல், சுண்டுவிரலை கொம்பு போல நீட்டியபடி மற்ற மூன்று விரல்களைப் பயன்படுத்த வேண்டும். இதற்கு ரிஷப முத்திரை என்று பெயர். பூசும்போது ஓம் சிவாயநம, ஓம் நமசிவாய, ஓம் சரவணபவ போன்ற மந்திரங்களைச் ஜெபிக்க வேண்டும். சிந்தாமல் சற்று நிமிர்ந்தபடி பூச வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !