உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன் கோயிலில் ரோப்கார் நிறுத்தம்

பழநி முருகன் கோயிலில் ரோப்கார் நிறுத்தம்

பழநி:பழநி முருகன் கோயிலில் பக்தர்கள், வின்ச், ரோப்கார் மூலம் மலைக்கோயில் செல்ல ஒருமணி நேரம் வரை காத்திருந்தனர். இரவு 7:00 மணிக்கு மேல் மழை பெய்தபோது பக்தர்கள்
பாதுகாப்புக்கருதி ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !