உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையார் சுழியுடன் எழுதுவதன் தாத்பரியம் என்ன?

பிள்ளையார் சுழியுடன் எழுதுவதன் தாத்பரியம் என்ன?

“ஓம்” என்னும் பிரணவ மந்திரத்திலிருந்தே எல்லா சொற்களும் தோன்றின.  முதல் கடவுளான விநாயகர் பிரணவத்தின் வடிவம். சொற்களின் தோற்ற எழுத்தையும், அதன்  வடிவான விநாயகரையும் வணங்கி, எழுதுவதே பிள்ளையார் சுழி. இதனால் செயல்கள் தடையின்றி நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !