மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் ராப்பத்து நிகழ்ச்சி துவக்கம்
ADDED :2500 days ago
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் ராப்பத்து நிகழ்ச்சிகள் நேற்று துவங்கியது. துவக்க நாளான நேற்று முத்தங்கி சேவையில் வியூக சுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.