உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூஜையறையில் ஏற்றிய விளக்கை தானே அணைய விடுவது அல்லது மலர் கொண்டு அணைத்து விடுவது. எது நல்லது?

பூஜையறையில் ஏற்றிய விளக்கை தானே அணைய விடுவது அல்லது மலர் கொண்டு அணைத்து விடுவது. எது நல்லது?

பூஜையறை விளக்கு, எண்ணெய் இல்லாமல் அணைந்து விடக்கூடாது. தானே அணைவதைத் தவிர்க்க வேண்டும். இரவு படுக்கப் போகும் முன் மலர் கொண்டு தான் மலையேற்ற வேண்டும். பெண்களே விளக்கை அணைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !