கோயில் வழிபாட்டுடன் குளத்தை இணைந்திருப்பது ஏன்?
ADDED :2509 days ago
ஒவ்வொரு கோயிலுக்கும் மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற மூன்று விஷயம் இருக்கும். மூர்த்தி என்றால் கருவறையிலுள்ள சுவாமி. தீர்த்தம் என்பது திருக்குளம். தலம் என்பது தலவிருட்சம். சுவாமி போலவே மற்ற இரண்டும் சிறப்பு மிக்கவை தான்.