சோழவந்தானில் காலபைரவர் வழிபாடு
ADDED :2449 days ago
சோழவந்தான் : திருவாலவாயநல்லூர் மந்தை கருப்புசாமி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. ஏற்பாடுகளை பூஜாரி கணேசன் மற்றும் கிராமத்தினர் செய்துஇருந்தனர்.