உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நலம் தரும் நான்கு!

நலம் தரும் நான்கு!

திருமாலுக்குரிய இந்த மந்திரங்களை ஏழு முறை சொல்லுங்கள். தடையின்றி, பணிகள் நடக்கும். மனதில் நிம்மதி கிடைக்கும்.

காலை எழும்போது      ஹரி நாராயணா
சாப்பிடும் முன்     கோவிந்தா
வெளியே கிளம்பும் போது      கேசவா
படுக்கும் முன்      மாதவா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !