உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை தில்லையம்பல நடராஜ சுவாமி மகா அபிஷேகம்

மதுரை தில்லையம்பல நடராஜ சுவாமி மகா அபிஷேகம்

மதுரை:மதுரை அனுப்பானடி தில்லையம்பல நடராஜ சுவாமி கும்பாபிஷேகத்தின் நிறைவு மண்டல மகாஅபிஷேகம் நடந்தது.யாககும்ப பூஜைகளை சிவாச்சாரியார்கள் எத்திராஜ்,
காளிதாஸ் நடத்தினர். ராமச்சந்திரன், சன்மார்க்க சேவகர் ராமநாதன் ஆகியோர் சிவநாமாவளி ஓதினர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி ராஜ மாணிக்கம் செய்திருந்தார். அன்னதானம்
நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !