உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மனுக்கு அபிஷேகம் இல்லை!

அம்மனுக்கு அபிஷேகம் இல்லை!

திருக்கழுக்குன்றம் கோயிலில் திரிபுரசுந்தரி அம்மனுக்கு ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், நவராத்திரியில் நவமி ஆகிய மூன்று நாள்கள் மட்டுமே முழு அபிஷேகம் செய்யப்படுகிறது. மற்ற நாள்களில் பாத அபிஷேகம் மட்டுமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !