உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சகவ்ய அபிஷேகத்தின் சிறப்பு என்ன?

பஞ்சகவ்ய அபிஷேகத்தின் சிறப்பு என்ன?

பால், தயிர், நெய், சாணம், கோமியம் ஆகிய ஐந்தும் சேர்ந்த கலவை பஞ்சகவ்யம். இதனால் அபிஷேகம் செய்தால் சிவன் அருள் கிடைக்கும். நீண்ட ஆயுள், உடல் நலம், வெற்றி கிடைக்கும். பசுவின் உடம்பில் இருந்து கிடைக்கும் பஞ்ச கவ்யத்தை, சிவன் ஏற்பது நாம் செய்த புண்ணியமே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !