அபூர்வத் தோற்றம்!
ADDED :2402 days ago
வைத்தீஸ்வரன் கோயில் அருகில் உள்ள சித்தமல்லி கிராமத்தில் உள்ள திருவேங்கடநாதப் பெருமாளின் திருக்கரத்தில் உள்ள சங்கு, விநாயகரை நினைவுபடுத்துவது போல் உள்ளது. அவருடைய தோளில் முருகனின் வேல் காணப்படுகிறது. இது பெருமாளின் அபூர்வத் தோற்றமாகக் கருதப்படுகிறது.