உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் சிவஞான சுவாமிகள் குரு பூஜை

காஞ்சிபுரம் சிவஞான சுவாமிகள் குரு பூஜை

காஞ்சிபுரம்: காஞ்சி புராணத்தை இயற்றிய, மாதவ சிவஞான சுவாமிகளின் குருபூஜை விழா, காஞ்சிபுரம் திருக்கயிலாய பரம்ரை திருவாவடுதுறை ஆதீனம் கிளை மடத்தில், நேற்று
(மே., 12ல்)நடந்தது.

காலை, 8:30 மணிக்கு அபிஷேக ஆராதனையும், தொடர்ந்து, திருமுறை விண்ணப்பம், சொற்பொழிவு, மாகேஸ்வர பூஜையும் நடந்தது.ஆதின வித்வான் க.வச்சிரவேல் எழுதிய,
சிவஞானபோதத் திறவு என்ற விழா மலர் வெளியிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !