உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மை வந்தால் வீட்டில் வேப்பிலை கட்டுவது ஏன்?

அம்மை வந்தால் வீட்டில் வேப்பிலை கட்டுவது ஏன்?

அம்மையின் மூலம் வீட்டுக்கு மாரியம்மன் வருவதாக ஐதீகம்.   இதனை தான் ’அம்மை’ எனச் சொல்கிறோம்.  மாரியம்மனுக்கு உகந்த வேப்பிலையை வாசலிலும், அம்மை கண்டவர்களின் படுக்கையிலும் வைத்திருக்க விரைவில் அம்மை இறங்கி விடும்.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !