கோயில் வழிபாட்டு நாளில் துக்கம் கேட்க செல்வது தவறா?
ADDED :2371 days ago
கிடையாது. கோயில் வழிபாடு முடிந்து, முதலில் வீட்டுக்கு செல்லுங்கள். கோயிலில் பெற்ற பிரசாதங்களை வைத்த பின்னர் துக்க வீட்டுக்கு செல்வதால் தவறில்லை.