உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழவந்தான் அருகே தென்கரை உச்சிமாகாளியம்மன் கோயில் வைகாசி பெருந்திருவிழா

சோழவந்தான் அருகே தென்கரை உச்சிமாகாளியம்மன் கோயில் வைகாசி பெருந்திருவிழா

காடுபட்டி : சோழவந்தான் தென்கரை உச்சிமாகாளியம்மன் கோயில் வைகாசி பெருந்திருவிழா மே 21ல் துவங்கியது. அம்மனுக்கு பல்வேறு அபிஷேக, ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளினார். மே 24ல் திருவிளக்கு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !