உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உறங்கி எழுந்ததும் உள்ளங்கையைப் பார்ப்பதன் நோக்கம் என்ன?

உறங்கி எழுந்ததும் உள்ளங்கையைப் பார்ப்பதன் நோக்கம் என்ன?

விரல்களின் நுனியில் மகாலட்சுமியும், உள்ளங்கையில் சரஸ்வதியும், மணிக்கட்டில் பார்வதியும் சூட்சும வடிவில் உள்ளனர்.  காலையில் விழித்ததும் உள்ளங்கையை பார்த்தால் மூன்று தேவியரின் அருளால் நன்மை சேரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !