மூலவரை தரிசிக்க முடியாத நிலையில் கோபுரத்தை வணங்கலாமா?
ADDED :2305 days ago
சன்னதியில் திரையிட்டிருந் தாலோ அல்லது கதவு சாத்தியிருந்தாலோ, பொறுமையுடன் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்யுங்கள். முடியாத நிலை ஏற்பட்டால் கோபுரத்தை வணங்கலாம்.