உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காதில் ஏழு அணிகலன் அணியும் சிவபெருமான்!

காதில் ஏழு அணிகலன் அணியும் சிவபெருமான்!

சிவன் காதில் அணியும் அணிகலனாக ஏழு அணிகலன்களை தேவாரப் பாடல் வர்ணிக்கிறது. அவை குழை, குண்டலம், தோடு, சுருள், கோளரவன்(ம்), பொற்றோடு மற்றும் ஓலை என்பவை ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !