4 பக்தர்கள்
ADDED :2319 days ago
ஆர்த்தன், அர்த்தார்த்தி, சிஞ்ஞாசு, ஞானி என பக்தர்கள் 4 வகைப்படுவர்.
ஆர்த்தன்- - – துன்பப்படும் போது, கடவுளை நினைப்பவர்
அர்த்தார்த்தி - – செல்வம் வேண்டி வழிபடுபவர்
சிஞ்ஞாசு- – ஆத்ம ஞானம் பெற விரும்புபவர்
ஞானி- – எப்போதும் கடவுளை மறக்காதவர்