உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கம்மாபுரம் அடுத்த கருப்புசாமி கோவிலில் செடல் உற்சவம்

கம்மாபுரம் அடுத்த கருப்புசாமி கோவிலில் செடல் உற்சவம்

கம்மாபுரம் : கம்மாபுரம் அடுத்த இருப்பு கருப்புசாமி கோவிலில், ஏராளமானோர்  வாகனங்களில் செடலணிந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.செடல்  உற்சவத்தையொட்டி, கடந்த 28ம் தேதி காப்புகட்டும் நிகழ்ச்சியும்,  கொடியேற்றமும் நடந்தது.

தினமும், காலை மாலை கருப்புசாமிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 8:00 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.முக்கிய நிகழ்வாக, நேற்று (31ம் தேதி) காலை 9:00 மணியள வில் திருகுளத்திலிருந்து ஏராளமானோர் செடலணிந்து, 16 அடி அலகு குத்தி, வாகனங்களில் பறக்கும் செடலணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !