தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மை என்ன?
ADDED :2300 days ago
எப்போதும் எதையாவது சிந்தித்து கொண்டிருந்தால் நிம்மதியின்மை, ரத்தக்கொதிப்பு போன்றவை ஏற்படும். மனதிற்கு ஓய்வு அளிப்பது தியானம். கண்களை மூடி மனதை ஒருமுகப்படுத்தி, கடவுளின் திருவுருவைச் சிந்தியுங்கள். மனமும், உடலும் நலமாக இருக்கும்.