உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாரதாம்பாள் கோயில் இனிப்பு பிரசாதம்!

சாரதாம்பாள் கோயில் இனிப்பு பிரசாதம்!

திருச்சி தென்னூர் சாஸ்திரி சாலையில் உள்ளது அன்னை சாரதாம்பாள் கோயில். இங்கு  சாரதாம்பாளுக்கு சர்க்கரைப் பொங்கல், கேசரி, கல்கண்டு சாதம், கோதுமை அல்வா  என்று இனிப்பு வகைகள் மட்டுமே நைவேத்யமாக படைக்கும் வழக்கம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !