மதுரை ஆவணி மூலத் திருவிழாவில் உலவாக்கோட்டை அருளிய லீலை
ADDED :2234 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் 5ம் நாளான நேற்று (செப்., 5ல்) உலவாக்கோட்டை அருளிய லீலையில் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.