பிரபஞ்சம் என்றால் என்ன?
ADDED :2243 days ago
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் சேர்ந்தது பிரபஞ்சம். இந்த பஞ்ச பூதங்களின் வடிவமாக சிவபெருமான் ஐந்து தலங்களில் அருள்கிறார்.
* நிலம் – காஞ்சிபுரம் அல்லது திருவாரூர்
* நீர் – திருவானைக்காவல்
* தீ – திருவண்ணாமலை
* காற்று – திருக்காளத்தி
* ஆகாயம் – சிதம்பரம்.