உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள்!

மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள்!

மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் தலைமுறைக்கே நன்மை ஏற்படும்.

முதல் நாள்     -    பிரதமை    பணம் சேரும்
இரண்டாம் நாள் -    துவிதியை    ஒழுக்கமான குழந்தைகள்  பிறக்கும்
மூன்றாம் நாள்    -    திரிதியை    நினைத்தது நிறைவேறும்
நான்காம் நாள்    -    சதுர்த்தி    பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
ஐந்தாம் நாள்     -    பஞ்சமி    சொத்து சேரும்
ஆறாம் நாள்     -    சஷ்டி    புகழ் சேரும்
ஏழாம் நாள்      -   சப்தமி    பதவி கிடைக்கும்
எட்டாம் நாள்   -      அஷ்டமி    சமயோசித புத்தி
ஒன்பதாம் நாள்  -       நவமி    திருமண தடை நீங்குதல்,  பெண் குழந்தைகள் பிறக்கும்
பத்தாம் நாள்  -      தசமி    நீண்ட நாள் ஆசை நிறைவேறும்
பதினொன்றாம் நாள் -   ஏகாதசி    படிப்பு, விளையாட்டு, கலை   வளர்ச்சி
பன்னிரெண்டாம் நாள்-    துவாதசி    தங்க நகை, ஆடை சேரும்
பதின்மூன்றாம் நாள் -   திரயோதசி    விவசாயம் செழிக்கும், பசுக்கள்   அபிவிருத்தி, தீர்க்காயுள்,  ஆரோக்கியம்
பதினான்காம் நாள்  -  சதுர்த்தசி  பாவம் நீங்குதல், எதிர்கால    தலைமுறைக்கு நன்மை
பதினைந்தாம் நாள்  -   மகாளய அமாவாசை முன் சொன்ன அத்தனை பலன்களும் முன்னோரை வழிபட்டால் நம் தலைமுறைக்கும் சேர்த்து தான் நன்மை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !