உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளக்கேற்றும் போது என்ன ஸ்லோகம் சொல்லலாம்?

விளக்கேற்றும் போது என்ன ஸ்லோகம் சொல்லலாம்?

சுபம் பவது கல்யாணி ஆயுராரோக்ய சம்பதாம்!
மம காரிய ஸம்ருத்யர்ததம் தீபஜோதி நமோஸ்துதே!!

இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். நீண்ட ஆயுள், உடல் நலம், லட்சுமி கடாட்சம், முயற்சியில் வெற்றி கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !