விளக்கேற்றும் போது என்ன ஸ்லோகம் சொல்லலாம்?
ADDED :2257 days ago
சுபம் பவது கல்யாணி ஆயுராரோக்ய சம்பதாம்!
மம காரிய ஸம்ருத்யர்ததம் தீபஜோதி நமோஸ்துதே!!
இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். நீண்ட ஆயுள், உடல் நலம், லட்சுமி கடாட்சம், முயற்சியில் வெற்றி கிடைக்கும்.