கோயிலில் விழுந்து கும்பிடுவது கட்டாயமா?
ADDED :2257 days ago
ஆம். இதை ’சாஷ்டாங்க நமஸ்காரம்’ என சொல்வர். ”என்னால் ஆவது ஒன்றுமில்லை; எல்லாம் உன் செயலே’ எனக் கடவுளை சரணடைவதே இதன் நோக்கம்.