உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 2 நாள் மட்டும் திறக்கும் கோயில்

2 நாள் மட்டும் திறக்கும் கோயில்

திருச்சி – சென்னை செல்லும் சாலையில் 48 கி.மீ., தொலைவில் உள்ள தலம் சிறுவாச்சூர். இங்குள்ள  மதுரகாளியம்மன் ஆதிசங்கரரால் வழிபாடு செய்யப்பட்டதாகும்.  திங்கள், வெள்ளி மட்டும் கோயில் திறந்திருக்கும். இந்த அம்மனை கண்ணுக்குத் தெரியாமல் அரூபமாக சித்தர்கள் பூஜிப்பதாக ஐதீகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !