சுவாமிக்கு தேங்காய்த் துருவல்
ADDED :2238 days ago
திருச்சி ஸ்ரீரங்கத்தில் பெருமாள் பாம்பின் மீது படுத்து துாங்குகிறார். தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டு பெருமாளின் துாக்கம் கலையக்கூடாது என்பதால் தேங்காயை துருவலாக்கி படைக்கின்றனர்.