உள்ளூர் செய்திகள்

தலைமை பதவி

கடமையறிந்து பணிபுரிதல், பிறரை கண்ணியமாக நடத்துதல், கட்டுப்பாடுடன் வாழ்தல் ஆகிய மூன்றையும் பின்பற்றுபவர்கள் தலைமை பதவியை அடைவர். அனைவராலும் மதிக்கப்படுவர். அவர்களின் சொல்லுக்கு மற்றவர்கள் கட்டுப்படுவர்.