உள்ளூர் செய்திகள்

ஒழுக்கம் அவசியம்

தீய (மது, சிகரெட்) செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவதால் அவர்களின் வாழ்வு மோசமாகிறதே என வருத்தப்பட்டார் பெரியவர் ஒருவர். ஒழுக்கமில்லாமல் வாழ்பவர்கள் சீக்கிரம் பூமியை விட்டு அகலுவர் என அவர்களுக்கு அறிவுரை கூறினார். அதைக் கேட்ட அவர்களும் திருந்தினர்.