தம்பிரான் தோழர்
UPDATED : ஆக 09, 2024 | ADDED : ஆக 09, 2024
* சிவனின் நண்பர் என்பதால் சுந்தரருக்கு 'தம்பிரான் தோழர்' எனப் பெயருண்டு. * 'திருத்தொண்டத் தொகை' என்னும் நுாலின் மூலம் சிவனடியார்களை உலகறியச் செய்தார். * இவரது பாடல்களின் தொகுப்பு ஏழாம் திருமுறை. இதை 'திருப்பாட்டு' என்றும் சொல்வர். * பாற்கடலில் எழுந்த ஆலகால விஷத்தை திரட்டியதால் 'ஆலால சுந்தரர்' எனப் பெயர் பெற்றார். * திருமுனைப்பாடி நாட்டின் மன்னர் நரசிங்கமுனையரையரால் இவர் வளர்க்கப்பட்டார்.