உள்ளூர் செய்திகள்

குழலோசை

நாகர்கோவில் அருகிலுள்ள அழகிய பாண்டியபுரத்தில் அழகிய நம்பி கோயில் உள்ளது. இங்கு குழந்தைக் கண்ணன் துாங்கி கொண்டிருப்பதாக ஐதீகம். அவரது துாக்கம் கலையாமல் இருக்க நாதஸ்வரம், தவில் போன்ற வாத்தியங்களை இசைப்பதில்லை. பூஜையின் போது தாலாட்டும் விதமாக புல்லாங்குழல் இசைக்கின்றனர்.