உள்ளூர் செய்திகள்

சயன நிலையில் அம்மன்

துர்கையை நின்ற நிலையில் மட்டுமே தரிசிக்க முடியும். ஆனால் திருநெல்வேலி மாவட்டம் பிராஞ்சேரியில் விஷ்ணு துர்கை தன் சகோதரரான பெருமாளைப் போல சயன நிலையில் காட்சியளிக்கிறாள்.