உள்ளூர் செய்திகள்

வெற்றி தரும் 12

பண்டாசுரனை வதம் செய்ய லலிதாம்பிகை புறப்பட்ட போது உடன் வந்தவள் வராகி. அப்போது வானுலகில் சுற்றியிருந்த தேவதைகள் 12 திருநாமங்கள் சொல்லி வாழ்த்தினர். அவை1. பஞ்சமி,2. தண்டநாதா, 3. சங்கேதா,4. சமயேஸ்வரி,5 சமய சங்கேதா,6. வராகி,7. போத்ரினி,8. சிவா,9. வார்த்தாளி,10. மகா சேனா,11. ஆக்ஞா சக்ரேஸ்வரி12. அரிக்ஞைபஞ்சமி திதியன்று இதை சொல்லி வழிபட்டால் தடை நீங்கும். முயற்சி வெற்றி பெறும்.