உள்ளூர் செய்திகள்

சிவபூஜை செய்தால்...

சிவனை வழிபட்டால் கிடைக்கும் நன்மை பற்றி சொல்கிறார் திருஞானசம்பந்தர்.* பூமியில் இனி பிறக்க மாட்டார்கள். * சொர்க்க வாழ்வு பெறுவர். * மனச்சோர்வு மறையும். * பசி, நோயால் வருந்த மாட்டார்கள். இதோ அந்தப்பாடல்... மண்புகார் வான்புகுவார் மனம் இறையார் பசியாலும்கண்புகார் பிணி அறியார் கற்றாரும் கேட்டாரும்விண்புகார் என வேண்டா வெண்மாட நெடுவீதித் தன்புகார்ச் சாய்க்காட்டு எம்தலைவன் தாள் சார்ந்தாரே!