உள்ளூர் செய்திகள்

நேரில் வந்து...

கலியுகத்திற்கு முந்திய யுகங்களான கிருத, திரேதா யுகங்களில் முன்னோர்கள் நேரில் வந்து திதி, தர்ப்பணங்களை ஏற்றனர். அப்போது பூமியில் தர்மம் தழைத்து இருந்தது. ராமர் வனவாசம் முடித்து அயோத்தி திரும்பிய போது தசரதர் நேரில் வந்து ஆசியளித்தார். துவாபர, கலியுகங்களில் முன்னோர்கள் சூட்சும வடிவில் நமக்கு ஆசியளிக்கின்றனர்.