உள்ளூர் செய்திகள்

கடவுளும் சமயமும்

விநாயகர் - காணாபத்யம்முருகன் - கவுமாரம்சக்தி - சாக்தம்சிவபெருமான் - சைவம்பெருமாள் - வைணவம்சூரியன் - சவுரம்ஆனால் இந்த ஆறு சமயங்களில் சூரியனைத் தவிர மற்ற தெய்வங்களைக் கண்ணால் பார்க்க முடியாது. கண் கண்ட தெய்வமான இவரை காலையில் வழிபடுவது நல்லது. கோயிலில் சூரியபகவான் பரிவார தெய்வங்களில் ஒருவராக இருக்கிறார். இவரை ஞாயிற்றுக்கிழமை அன்று செந்தாமரை மலர் சாத்தி வழிபட கண் நோய் தீரும்.