உள்ளூர் செய்திகள்

மருமகன் மடியில் மாமன்

கேரளம், கோட்டயம் மள்ளியூர் மகாகணபதி கோயிலில் கணபதியின் மடியில், கண்ணன் அமர்ந்திருக்கிறார். மருமகன் மடியில் மாமன் அமர்ந்து விளையாடிக் கொண்டிருப்பதாகச் சொல்வர்.